தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”பொதுமக்கள் …
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”பொதுமக்கள் …
பட மூலாதாரம், Raja Bhaiya படக்குறிப்பு, ரஜினிகாந்த் உடன் ராஜா பையா கட்டுரை தகவல் சமீபத்தில் உத்தரபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக …
அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் …
விண்வெளி பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். விண்வெளிக்கு செல்வது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால் அங்கு செல்பவர்கள் சிலரும் இறக்கும் சம்பவங்கள் …
மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயின் அடுத்த தவணையை பெறுவதற்கு kyc பெறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நிலவின் தென் …
மாநகராட்சி அலுவலர்களோ, “பழங்காநத்தம் முதல் ஜெய்ஹிந்துபுரம் வரை கழிவு நீர் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதாள சாக்கடைக் குழாய் சேதமடைந்து கழிவு நீர் நீரேற்ற நிலையத்திற்கு செல்லாமல் வெளியேறி சாலையில் …
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை …
ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை சாலை, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை …