தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுகிறது..? சூசகமாக சொன்ன அமைச்சர்..!! மதுப்பிரியர்கள் ஷாக்..!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”பொதுமக்கள் …

ரஜினி சந்தித்த ராஜா பையா யார்? எதிரிகளை முதலைக்கு இரையாக்குவாரா?

ரஜினி சந்தித்த ராஜா பையா யார்? எதிரிகளை முதலைக்கு இரையாக்குவாரா?

பட மூலாதாரம், Raja Bhaiya படக்குறிப்பு, ரஜினிகாந்த் உடன் ராஜா பையா கட்டுரை தகவல் சமீபத்தில் உத்தரபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் …

’ஜெயிலர்’ வெற்றிக்காக நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு..? அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்..? அவரே கூறிய உண்மை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக …

இரவில் விவசாய நிலத்தை காவல் காப்பதற்காக சென்ற நபர்….! காலையில் காத்திருந்த அதிர்ச்சி, கதறிய உறவினர்கள், என்ன நடந்தது தெரியுமா….? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் …

விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்?… திக் திக் பயணத்தில் யாரும் அறிந்திடாத சில தகவல்கள்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

விண்வெளி பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். விண்வெளிக்கு செல்வது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால் அங்கு செல்பவர்கள் சிலரும் இறக்கும் சம்பவங்கள் …

பி.எம்.கிசான் திட்டத்தின் மூலமாக நிதியை பெற வேண்டுமா…..? அப்படி என்றால் இந்த முறை இது கட்டாயம், மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயின் அடுத்த தவணையை பெறுவதற்கு kyc பெறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான …

இன்று நிலவில் தடம் பதிக்கிறது சந்திரயான் -3..!! இஸ்ரோ மையத்தில் பரபரப்பு..!! சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நிலவின் தென் …

திமுக பெண் மேயரை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுக பெண்

மாநகராட்சி அலுவலர்களோ, “பழங்காநத்தம் முதல் ஜெய்ஹிந்துபுரம் வரை கழிவு நீர் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதாள சாக்கடைக் குழாய் சேதமடைந்து கழிவு நீர் நீரேற்ற நிலையத்திற்கு செல்லாமல் வெளியேறி சாலையில் …

விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…! அடேங்கப்பா ஊதிய உயர்வு இத்தனை சதவீதமா, குதூகலத்தில் மத்திய அரசு ஊழியர்கள்…..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை …

பெரும் சோகம்..!! தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை..!! இருவர் உயிரிழப்பு..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை சாலை, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை …