ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை: இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து விசாரிக்கப்படுமா?

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை: இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து விசாரிக்கப்படுமா?

படக்குறிப்பு, இலங்கை தமிழர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்யத் தவறும் பட்சத்தில், தமிழர்களை எலும்புக்கூடுகளாகவே பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். …

Ramadoss: ’கருகிய குறுவை பயிர்களுக்கு 40,000 இழப்பீடு வேண்டும்’ மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!

Ramadoss: ’கருகிய குறுவை பயிர்களுக்கு 40,000 இழப்பீடு வேண்டும்’ மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் …

கள்ளச்சந்தையில் குழந்தைகள் விற்பனை: பிபிசி புலனாய்வில் சிக்கிய குற்றவாளி - என்ன நடந்தது?

கள்ளச்சந்தையில் குழந்தைகள் விற்பனை: பிபிசி புலனாய்வில் சிக்கிய குற்றவாளி – என்ன நடந்தது?

படக்குறிப்பு, நைரோபியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து மாத பெண் குழந்தை. கட்டுரை தகவல் கள்ளச் சந்தையில் குழந்தையை விற்றதாக பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்ட கென்ய மருத்துவமனை ஊழியர் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளி எனத் …

Savukku Shankar: ’மு.க.அழகிரியின் மகன் சமூக சேவகரா?’ ஐ.பெரியசாமியை விளாசிய சவுக்கு சங்கர்!

Savukku Shankar: ’மு.க.அழகிரியின் மகன் சமூக சேவகரா?’ ஐ.பெரியசாமியை விளாசிய சவுக்கு சங்கர்!

”அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்” TekTamil.com Disclaimer: This story is …

மாரிமுத்து: ஆதி குணசேகரனாக தமிழக வீடுகளில் நீங்கா இடம் பிடித்தது எப்படி?

மாரிமுத்து: ஆதி குணசேகரனாக தமிழக வீடுகளில் நீங்கா இடம் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், MARIMUTHU படக்குறிப்பு, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை என்ற ஊரைச் சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. கட்டுரை தகவல் தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மாரிமுத்து, ஆணாதிக்கமும் …

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் ஏதேனும் சில மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. கட்டுரை தகவல் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே …

RIP Marimuthu: ’மாரிமுத்து இறப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு!’ சீமான் கண்ணீர்!

RIP Marimuthu: ’மாரிமுத்து இறப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு!’ சீமான் கண்ணீர்!

”அப்பா மணிவண்ணன் போல பன்முக திறன் கொண்ட கலைஞராக மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

Spiritual: பணத்தை வாரி வாரி வழங்கும் பச்சை கற்பூரத்தின் நன்மைகள் இதோ..!

Spiritual: பணத்தை வாரி வாரி வழங்கும் பச்சை கற்பூரத்தின் நன்மைகள் இதோ..!

Pacha Karpooram: மகாலட்சுமி தாயார் குபேரரும் பண செல்வத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். வீட்டில் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி, தீய சக்திகள் போன்றவை விலக ஆன்மிக ரீதியாக சில எளிய …

Sukran : சுக்கிரனின் வக்கிர பார்வை! உச்சம் தொடப்போவது எந்த ராசிகள்? - மூன்று மடங்கு வருமானம் பெருகும் பலன் கிட்டும்!

Sukran : சுக்கிரனின் வக்கிர பார்வை! உச்சம் தொடப்போவது எந்த ராசிகள்? – மூன்று மடங்கு வருமானம் பெருகும் பலன் கிட்டும்!

Sukran Brings Luck : செல்வம், பெருமை மற்றும் செழுமையின் கிரகமான சுக்கிரன் தற்போது நேரடியாகச் செல்லத் தொடங்கியுள்ளது. சுக்கிரனின் நேரடிப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரப்போகிறது. அவர்கள் யார் என்று …

Kodanad Case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி இடைக்கால மனு தாக்கல்

Kodanad Case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி இடைக்கால மனு தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். …