மதுரை : ”குண்டாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலியப்பட்டி, புளியங்குளம், தனக்கன்குளம் மானாவாரி கண்மாய்களுக்கு நடுவில் கால்வாய் வெட்டி முறைப்பாசனமாக்க வேண்டும்” என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இக்கண்மாய்களை தவிர சுற்றியுள்ள பகுதி கண்மாய்களில் …
