சிவசேனா எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு மனுக்கள்: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களின் …

“பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு எமராஜன் காத்திருக்கிறார்!”

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சாலையில் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவியை பைக்கில் வந்த இரண்டு பேர் கிண்டல் செய்ததோடு, அவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதில் அம்மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்து …

`சலுகைகளை பெற்றுக்கொண்ட பிறகு கணவருடன் செய்துகொண்ட

விவாகரத்து பெறும்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பணம் மற்றும் சொத்துகளை வாங்கிக்கொண்ட பிறகு, கணவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மனைவி மீறியதான வழக்கு ஒன்று, மும்பை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. புனேயை சேர்ந்த …

`பிடித்த ரெஸ்டாரன்ட்டுகளுக்குச் செல்ல

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட உலக தலைவர்கள் ஜி-20. மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்திருக்கின்றனர். உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு நாடுகளிடையேயான உறவு மற்றும் …

தாயிடமிருந்து மகனை பறித்துச்சென்ற தந்தை; தமிழ்நாட்டில்

மும்பையின் தென்பகுதியில் வசிப்பவர் சுசிலா (27). இவரின் கணவர், குடும்பப் பிரச்னையால் பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். சிறுவன் ஒரு சர்வதேசப் பள்ளியில் ப்ரீகேஜி படிக்கிறார். கடந்த ஜூலை …

`இட ஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவிகிதம் வரை அதிகரிக்க

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு …

மகாராஷ்டிரா: இடஒதுக்கீடு கோரி போராடியவர்கள் மீது தடியடி;

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை …

Singapore: இலங்கை பூர்வீகம், தமிழ் வம்சாவளி; 70.4% வாக்குகள்

சிங்கப்பூரில் இது வரை சீனாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு …

`ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் சச்சின் நடிப்பதை

ஆனால் சச்சின் அவ்வாறு கடைப்பிடிப்பதில்லை. எனவே சச்சின் தனது பாரத் ரத்னா விருதை திரும்ப கொடுக்கவேண்டும். சச்சின் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தவில்லையெனில் கணபதி விழாவின் போது சச்சின் நடித்த ஆன்லைன் விளம்பரங்கள் …

I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ –

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் …