“மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு… பெற்றோரின் நெருக்கடிதான்

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, ட்யூஷன், போட்டித் தேர்வு, விளையாட்டுப் போட்டி என ஒரே நேரத்தில் எத்தனையோ வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் பெற்றோர்களின் கடுமையான நெருக்கடிக்கு …

சீனாவில் நடந்த சூதாட்டம்; 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை

அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் …

அதானிக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதா? – தாராவி

ஏற்கனவே தாராவி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டமும் நடத்தி இருக்கின்றன. டி.டி.ஆர். ஊழல் குறித்து தாராவி மேம்பாட்டுத்திட்ட செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், ”தாராவி மேம்பாட்டுத் திட்டத்திற்கு டி.டி.ஆர். உருவாக்கியதை சிலர் சர்ச்சையாக்க …

Halal: `ஹலால் தர சான்று பெற்ற உணவு பொருள்களுக்கு தடை!’ –

உத்தர பிரதேச அரசு ஹலால் சான்றளிக்கப்பட்ட அனைத்து விதமான பொருட்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழுடன் கூடிய  உண்ணக்கூடிய பொருட்களின் உற்பத்தி, சேமித்தல், …

ஏர் இந்தியா கட்டிடத்தை ரூ.1600 கோடிக்கு வாங்கும் மகாராஷ்டிரா

அரபிக்கடலை நோக்கி இருக்கும் இக்கட்டிடத்தில் முதலில் டி.சி.எஸ்.நிறுவனம் மற்றும் சில தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. இப்போது நிதியமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாநில அரசு இக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய …

`அதானியுடன் மோடி’ – வீடியோ வெளியிட்ட ஆம் ஆத்மி…

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது …

Maratha Quota Protest: உண்ணாவிரதத்தைக் கைவிட்ட மனோஜ்

உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, மேடையில் இருந்த சிலர் `உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவேண்டும்’ என்று தெரிவித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய மனோஜ், “இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அரசுக்கு நாம் அவகாசம் கொடுக்கவேண்டும். …

மராத்தா போராட்டம்: மாநிலம் முழுவதும் வெடித்த வன்முறை…

ஷிர்டி மற்றும் அகமத்நகர் பகுதியில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிர்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மஜல்காவ் நகராட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. நாண்டெட் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதால் …

தீர்ப்பு வாசித்த நீதிபதி; குறுக்கிட்ட மற்றொரு நீதிபதி,

நீதிமன்றங்களில் பல சுவாரஸ்ய, ஆச்சர்ய, அதிருப்தி நிகழ்வுகள் நடப்பதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகளுக்கு இடையே, பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், அதை அவர்கள் கசப்புடன் வெளிப்படுத்திய …

`உத்தவ் ஒரு ராவணன்’ – ஷிண்டே… `ஜெனரல் டயர் போன்ற ஆட்சி’ –

தசராவையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரேயும், ஆசாத் மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். ஒவ்வொரு ஆண்டும் உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் உரையாற்றுவது …