பகுஜன் சமாஜ் கட்சிக்கு வடமாநிலங்களில் கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக திகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் …
Author: மு.ஐயம்பெருமாள்
முதல்வரின் மகன் தோஷன் இரண்டு முறை முதல்வரை சந்திக்க சென்றார். அவன் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்பினார். ஆனால் அவரை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இரண்டு முறையும் எவ்வளவோ நடந்துவிட்டது. தோஷன் …
சட்டமன்ற கட்டடத்திற்கு சென்றதும் அவர் தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. நேற்றுத்தான் அதிகாரிகளை சந்தித்து தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை கொடுத்து முறைப்படி எம்.எல்.ஏ.வானார். இருசக்கர வாகனத்தில் கமலேஷ்வர் கமலேஷ்வர் தனது படிப்புக்கு தேவையான …
சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்கு தேவையான …
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ”டெல்லியில் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே நாளை வடக்கு பெங்காலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்கூட்டியே தகவல் கிடைத்து இருந்தால் …
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் …
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அஜித் பவார் தலைமையிலான ஒரு பிரிவினர் சேர்ந்தனர். அன்று முதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் …
கடந்த மே மாதம் சரத் பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது வெறும் கண்துடைப்பு ஆகும். அது ஒரு நாடகம் என்றே பலரும் நினைத்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு ஜிதேந்திர …
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன் பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்ப …
இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. …
