
இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே …
இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே …
ஆனால் அந்த பணத்தை நிறுவனத்தை நடத்த பயன்படுத்தாமல் அதனை கன்னாட் சர்க்கரை ஆலையை வாங்க பயன்படுத்தியுள்ளனர். கன்னாட் நிறுவனத்தை பாராமதி அக்ரோ நிறுவனம் ஏலத்தில் ஆலையை ரூ.50 கோடிக்கு எடுத்துள்ளது” என்று தெரிவித்தனர். மகாராஷ்டிரா …
மகாராஷ்டிராவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனா(ஷிண்டே)வை சேர்ந்த அப்துல் சத்தார் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள சிலோட் என்ற இடத்தில் …
அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று …
கணவர் – மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது கணவர் மட்டுமல்லாது அவரது வீட்டில் உள்ள அனைவர் மீதும் புகார் கொடுக்கிறார். சில …
இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆந்திராவில் தனது கவனத்தை செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் …
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், மத குருக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி 150 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டார். இதில் 4,500 கிலோமீட்டர் தூரம் …
மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க்கிற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரப்பட்டு …
இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார்,” எங்களது காலத்தில் அதிருப்திக்கு இடமில்லை. நாங்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வோம். நானும் கட்சியில் இருந்து வெளியில் வந்தது கட்சியை உடைத்துக்கொண்டு வந்ததாக அர்த்தம் அல்ல. ஒருமித்த கருத்தின் …