
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகாரில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகியதற்கு நிதிஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், …
ரோஹிணி ஆச்சார்யா – லாலு பிரசாத் யாதவ்ட்விட்டர் குப்பையின் துர்நாற்றத்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு, குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ரோஹிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அவர்தான் தனது தந்தைக்கு ஒரு …
பீகாரில் 2022-ம் ஆண்டு திடீரென பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சியமைத்தார். இப்போது மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைய நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதற்கான ஏற்பாடுகள் …
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இப்பிரச்னை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் …
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை, `பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யாக நடத்தி வருகிறார். அவர் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். தற்போது அஸ்ஸாமில் யாத்திரை மேற்கொண்டு …
ஆனால் போலீஸார் தடுப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கவுகாத்தி எல்லையில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “‘இந்த வழித்தடத்தில்தான் பஜ்ரங் தளம், பா.ஜ.க.வின் யாத்திரை …
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி இருக்கிறார். அவர் அஸ்ஸாமில் யாத்திரையை தொடங்கியதில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். ராகுல் …
கட்சியின் விவகாரம் குறித்து வேறு யாரும் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. 2018 மற்றும் 2022ம் ஆண்டில் கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடந்ததாக சொல்லப்பட்டாலும், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. தேர்தல் நடத்த எந்தவித கூட்டமும் நடந்ததாக …