
ஊடகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்காக வாதிட்டு வந்த டிஜிட்டல் மீடியா தளமான காவ்ன் சவேராவின் (Gaon Savera) ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. …