நாகப்பட்டினம் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.செல்வராஜின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
Author: ஜூனியர் விகடன் டீம்

ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்! நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக …

விஜயகாந்த் வீடு திரும்பினார்..! Vijayakanth |விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் …

ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …

மிஸோரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்றைய தினம், ஒரே கட்டமாக நடைபெறவிருந்தது. இதற்கிடையில் மிஸோரம் மாநிலத்துக்கு மட்டும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்றைக்குத் …

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …
4 மாநில தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைக்கப் போவது யார் யார்?! தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் …
ஈரோடு தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.கணேசமூர்த்தியின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம் சென்னை தீவுத் திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் …

தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …