
சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்… உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்… உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
12,525 கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம்… காணொளிக் காட்சியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்! காந்தி ஜயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக …
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …
இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், …
காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …
`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் …
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …
நெல்லை-சென்னை `வந்தே பாரத்’ ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் நெல்லை – சென்னை இடையிலான `வந்தே பாரத்” ரயில் உட்பட 11 மாநிலங்களில், …
சென்னையில் மழை…9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் …