`சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு

3 ஆண்டுகளுக்கும் மேலாக  36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.  3,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை, 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த …

மதுரை: சுங்குடி சேலை, இனிப்பு – காரம், செக்கு எண்ணெய்..

மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த சிறைத்துறை டிஐஜி பழனி பேசும்போது, “தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். …

Neet: `லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும், பிரச்னை

தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை, மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் …

புறக்கணித்த பொன்முடி; பட்டம் வாங்க மறுத்த ஆசிரியர்கள்-

எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார் ஆளுநர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு துணைவேந்தர், சிறப்பு விருந்தினர் பேசி முடித்தவுடன், அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து உரையாற்றுவார் என்று …

கோவா முதல்வரின் திடீர் வருகை `முதல்' ஆளுநரை விமர்சித்த

வழக்கமான நாளிலேயே பரபரப்பை ஏற்படுத்தும் தேவர் ஜயந்தி விழா, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரம் என்பதால், இந்தாண்டு கூடுதல் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்துள்ளது. அதிலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக …

"ஆபிஸ்ல வேண்டாம்… பஸ் ஸ்டாண்டுல வாங்கிக்கிறேன்!"

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவிலுள்ள வெளிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பரமக்குடியை சேர்ந்த பெத்துலெட்சுமி பணியாற்றி வருகிறார். மாவட்டத்திலேயே அதிக விலை மதிப்புள்ள சொத்துகள் இந்த அலுவலகத்தில்தான் அதிகம் பதிவு செய்யப்படுவதால் லஞ்சத்துக்கு இங்கு …

`துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கும்போது பதற்றமாக

இஸ்ரேல் போர் காரணமாக ‘ஆபரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில், 22 தமிழர்கள் டெல்லியிலிருந்து தமிழகத்திலுள்ள அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை வந்த மாணவர்கள் அதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்மாவட்டத்தைச் சேர்ந்த …

“உதயநிதி ஸ்டாலின் செயற்கை நட்சத்திரம்!" –

“விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டத்தை நிவர்த்தி செய்யவில்லை, ஆனால், முதலமைச்சரோ விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மஹாளய அமாவாசை …

"அமைச்சர் மனோ தங்கராஜின் அறிவிப்பு

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்த நிலையில் பல சங்கங்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது. திமுக அரசு வந்த புதிதில் 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தனர். இதன் மூலம் ஆவினுக்கு 300 கோடி …

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சிச் செயலாளருக்கு

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …