
கண்டதேவி தேரோட்டத்தில்இந்தப் பகுதியிலுள்ள தேவேந்திர குல வேளாளார் மக்களுக்கும் வடம் பிடிக்க உரிமை கேட்டு 1998-ம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தாக்கல் செய்ய, “கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து …
கண்டதேவி தேரோட்டத்தில்இந்தப் பகுதியிலுள்ள தேவேந்திர குல வேளாளார் மக்களுக்கும் வடம் பிடிக்க உரிமை கேட்டு 1998-ம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தாக்கல் செய்ய, “கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து …
துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட …
அங்கித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் பலரையும் மிரட்டி அல்லது அச்சுறுத்தி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளாரா, அவருடன் மற்ற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கும், குறிப்பாக சென்னையிலுள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து ஆராய பல்வேறு ஆவணங்களை தேடினார்கள். …
தமிழ்நாட்டில் அமைச்சர்கள், குவாரி நடத்துபவர்கள், தொழிலதிபர்கள் அலுவலகங்களில் சோதனை செய்து பரபரப்பு ஏற்டுத்தி வந்த அமலாக்கத்துறையினரின் அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர். அமலாக்கத்துறை – லஞ்ச ஒழிப்புத்துறை திண்டுக்கல் அரசு மருத்துவக் …
ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக …
“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகா சுசீந்திரன் பரபரப்புக்கு …
இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார். எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து …
உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை தியாகராசர் கல்லூரியில் 5 நாள்கள் குடைவரைக் கோயில் கண்காட்சி நடைபெறுகிறது. உலக மரபு வார விழாவில் இந்தக் கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி …
ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரத்தை நீண்ட காலமாக நன்கு அறிந்தவன், அவர் எடுக்கின்ற முயற்சிகளை நேர்த்தியாக அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கின்ற நன்மதிப்பை பெற்றவர். அவரது நிறுவனம் பல மாநிலங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. …
520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர். ஆர்.பி.உதயகுமார் மத்திய அரசிடம் முரண்பாட்டை கடைப்பிடிப்பதால், நிதியை பெற்றுத் தர முடியவில்லை, அதேபோல் அதிகாரிகளிடமும், மக்களிடமும் …