
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “வெல்லும் சனநாயகம்” எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் …
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “வெல்லும் சனநாயகம்” எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் …
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து …
COP28 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி செல்ஃபி எடுத்துக் கொண்டார். மும்பையின் மரோலில் உள்ள அல்ஜமியா-துஸ்-சைஃபியா (தி சைஃபி அகாடமி) புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். …
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இருவர் திடீரென எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அந்த இருவரும் அவையில் மஞ்சள் நிற புகையைப் பரப்பினர். அந்த இருவரையும் எம்.பி-க்கள் மடக்கினர். அதேசமயம், …
சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு, பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் …
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். இவரின் மகன் ராமர், தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜபாளையத்தை சேர்ந்த வாட்ச்மேன் முத்துசாமி என்பவர் புகார் மனு அளித்தார். இந்த …
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஹெல்மெட் அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி, கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியைத் தொடங்கிவைத்தார். இந்த இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியில் 188 …
சென்னை மாநகரைப் பொறுத்த அளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, …
`மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது’- தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு `இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என தென் மாநில ஆம்னி …
கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி …