ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை வரவேற்ற இஸ்லாமியர்கள் – மாசிமக திருவிழாவில் மத நல்லிணக்கம்

கடலூர்; மாசிமக திருவிழா தீர்த்தவாரிக்கு கிள்ளைக்கு சென்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள் வரவேற்பு படையல் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் …

மங்கலம்பேட்டை அருகே கோணாங் குப்பத்தில் மதங்களை கடந்து மனிதம் காக்கும் ‘புனித பெரியநாயகி அன்னை' தேவாலயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேமங்கலம்பேட்டை அடுத்துள்ள கோணாங் குப்பம் கிராமத்தில் மதங்களை கடந்து மனிதநேயத்தை காக்கும் புனித பெரியநாயகி அன்னை தேவாலயம் உள்ளது. இந்த தேவாலய திருவிழாவின்போது அனைத்து மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான …

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், …

கடலூர் | சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா கோலாகலம் – பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.16) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம …

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: டிச.26-ல் தேர் திருவிழா

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா இன்று (டிச.18) நடந்தது. வருகின்ற …

கடலூர் ஊருக்குள்ளே கைப்பந்து விளையாட்டில் கலக்குறாங்க!

கடலூர்: கைப்பந்து (வாலி பால்) விளையாட்டில் ஆர்வமுள்ள பலருக்கு, ‘கடலூர் மெட்ரோ நண்பர்கள் கையுந்து கழகம்’ இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இதன் மூலம் பலர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். கடலூர் வரதராஜன் நகர் …

நெய்வேலி கிராமத்தில் நரிக்குறவர்களிடம் அன்பு பரிமாறிய இசையமைப்பாளர் டி.இமான்

கடலூர்: நெய்வேலி அருகே உள்ளது பெரியாக்குறிச்சி கிராமம். இப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வருகை தந்ததிரைப்பட இசையமைப்பாளர் டி.இமான், பழுதடைந்திருந்த நரிக்குறவர்களின் …