ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு

ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சைவ திருத்தலங்களில் முக்கியமானதாக ஸ்ரீ பிரமராம்பிகை சமேத ஸ்ரீ …

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம்: ‘பே லிங்க்’ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்

திருமலை: விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் …

வேற்று மதத்தவர் விரும்பினால் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு: திருமலையில் நிறைவுபெற்ற சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம்

திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார் 60 பீடாதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். கடந்த …

திருப்பதியில் கிரிவலம் சாத்தியமில்லை: தேவஸ்தான அதிகாரி பதில்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் …

திருப்பதியில் வரும் 15 முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தற்போது வரும் …