சபரிமலையில் நடைதிறப்பு: புதிய வழித்தடமான தேனி ரயிலில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

தேனி: சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபரிமலைக்கு இந்த ரயிலில் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மலையாள மாதத்தின் முதல் …

தேனி முல்லைப் பெரியாற்றின் கரையில் மஹாளய அமாவாசை தர்ப்பண வழிபாடு

தேனி: மஹாளய அமாவாசையை முன்னிட்டு தேனி வீரபாண்டி முல்லை பெரியாற்றின் கரையில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை, தேய்பிறைகளை கணக்கிட்டு 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. …