வங்கக்கடலில் கடந்த 3 தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளுக்குள் …
வங்கக்கடலில் கடந்த 3 தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளுக்குள் …
சென்னை மாநக போக்குவரத்துத்துறையின் கீழ் மட்டும் கிட்டத்தட்ட 629 வழித்தடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அவ்வபோது பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது வழக்கம். அதிலும் …
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த வைரஸானது படிப்படியாக பரவ தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல்வேறு நாடுகளில் …
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்ப்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆண்டுதோறும் மும்மத விழா நடைபெறுவது வழக்கம். மாணவர்களுகிடையே மத ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இந்த விழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை …
வங்கக்கடலில் கடந்த 3 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, ஏராளமானோர் இதனால் பாதிப்பும் அடைந்தனர். …
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும்பாலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், …
தமிழகத்தில் “கலைஞர் உரிமைத்தொகை” என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 அவருடைய வங்கி கணக்கில் வரவு …
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள …
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகத்தான் இருந்து வருகிறது. இதுபோன்ற போக்குவரத்து …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் …