வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்களின் …

அடுத்த 3 மாதத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு பரிசு பொருட்கள்..! சென்னை மெட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பிஷியாக இயங்கி வரும் நகரங்களில் …

தமிழக மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க… தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வருவாய் பின்பதன்கிய குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்றும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காகவும் …

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு – மத்தியக்குழு இன்று ஆய்வு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதன் …

தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழை – இரண்டாக பிளந்த நெடுஞ்சாலை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை …

உலகின் மிகப்பெரிய அணு உலையில் குதித்து சாதனை புரிந்த இளைஞர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

இன்றைய காலக்கட்டத்தில் வாழும் இளைஞர்கள் ஏதாவது ஒரு விதத்தில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக சில இளைஞர்கள் சில விஷயங்கள் ஆபத்து என்று தெரிந்தும்அதனை எளிமையாக கையாள்வார்கள். …

புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு..! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

கடந்த 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயலானது சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலானது தமிழ்நாட்டை மட்டுமல்லாமல், ஆந்திர பகுதிகளிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. …

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மிக்ஜம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முதல் ரூ.6 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட்டது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை …

தொடர் கனமழை எதிரொலி : அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் …

தமிழக அரசு பேருந்துகளில் அதி நவீன டிக்கெட் கருவிகள்..! 38 ஆயிரம் கருவிகளை இலவமாக வழங்கும் SBI…

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றனர். இதில், தினந்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இதில் பயணம் செய்பவர்களுக்கான பயணசீட்டு …