கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு இடங்களில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் ஒரு சில பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மிகப்பெரிய அளவில் …
கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு இடங்களில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் ஒரு சில பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மிகப்பெரிய அளவில் …
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிலும் குறிப்பாக ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள் மற்றும் பேக்கரிகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. அந்த வரிசையில், தற்பொழுது பூக்கடைகளிலும் …
கொரோனா காலக்கட்டத்தின்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக கடைகள் அடைப்பு, தியேட்டர்கள் அடைப்பு என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பலரும் வேலை …
தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த …
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜவுளி கடைகள் …
தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் இதுவரை வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்பொழுது வடகிழக்குபருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே …
தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில், மிகவும் முக்கியமான மற்றும் பெண்களின் வரவேற்பை பெற்ற ஒரு திட்டம்தான் …
தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், துணிக் கடைகள், பட்டாசு கடைகள் மற்றும் பேக்கரிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் …
ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி எழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வெளிமாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். திருப்பதி …
தமிழ் சினிமாவில் இளைய தளபதி நடித்து கடந்த மாதம் 19 ஆம் தேதி “லியோ” திரைப்படம் வெளியானது. கைதி, மாநகரம், விக்ரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் “லியோ” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். …