தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் …
தமிழக அரசு விரவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்தினர் பணியிடம் குறித்த செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் மூலமாக மட்டுமே நிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. …
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளான்றும் ஏராளமான பக்தர்கள் நடந்தே கிரிவலம் சென்று சாமியை தரிசித்து வருவார்கள். அதிலும் குறிப்பாக கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையின் …
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீபத் திருவிழா உள்ளது. இந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மக்கள் மாலை நேரத்தில் தங்கள் வீடுகளின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி கொண்டாடுவார்கள். அந்த வகையில், தமிழகத்தில் …
தமிழ்நாட்டில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியியாங்களுக்கான தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் …
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நெட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை ஆராய்ச்சி படிப்பை …
மாற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டையும் நல்ல வளர்ச்சி மிகு மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழகத்தில் உதான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. …
ஆதார் கார்டு என்பது ஒருவருடைய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆதார் கார்டை பயன்படுத்திதான் அரசின் அனைத்து வகையான சேவைகளையும் பெற முடியும். எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு …
உத்தரகாண்டில் உள்ள உத்தரகாசி என்ற பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த சுரங்கப் பாதை பணியின்போது கடந்த 12 ஆம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருபுறமும் …
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இப்போதெல்லாம் யார் கையிலயும் காசு வைத்திருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்களிலும் கூட வளர்ந்திருக்கிறது. இந்த டிஜிட்டல் பணப்ரிவர்த்தனை …