தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு வங்கக்கடல் …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு வங்கக்கடல் …
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இறைவன் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் …
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த விஜயகாந்த் தற்பொழுது தே.மு.தி.க கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் கடந்த ஆண்டு …
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தை திருநாளான பொங்கல் பண்டிகை உள்ளது. முன்னதாக பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரும்பு, மாடு, பொங்கல்தான். ஆனால், தற்பொழுது எல்லாம் பொங்கல் என்றாலே அரசுத் …
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் மூலமாக அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்தும் வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் …
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி என்னும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12 ஆம் தேதி திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் இருந்து 41 தொழிலாளர்கள் இருபுற …
தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைப்பது மற்றும் பூங்காகளில் மலர் கண்காட்சி மற்றும் பழ கண்காட்சி நடத்துவது உள்ளிட்ட …
பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே அது மழை காலம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு, கார்த்திகை மாதங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மழை …
இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே டிஜிட்டல் பணவரித்தனை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பெரிய …
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள செயலிகளில் வாட்ஸ் அப் செயலியும் உள்ளது. அந்த அளவிற்கு …