பொதுவாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு துறைசார்ந்த படிப்புகளில் உயர்க்கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் பொறியியல் …
பொதுவாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு துறைசார்ந்த படிப்புகளில் உயர்க்கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் பொறியியல் …
பொதுவாக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி வரி கட்டுவது வழக்கம். இந்தியாவில் இந்த ஜி.எஸ்.டி. வரி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தற்பொழுது நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் …
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த ஆவின் பால் கொள்முதல் நிலையம் மூலம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதனை பதப்படுத்தி தமிழகம் …
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவாகிய காற்றழுத்த தாழ்வு தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. …
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான சேதுபதி, 96 உள்ளிட்ட பல்வேறு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி மதிப்பு …
ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான 21 வது சர்வதேச திரைப்பட விழாவும் சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச திரைப்பட விழா சென்னையில் …
மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை..! 2 இந்தியாவை பொறுத்தவரை ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 வீட்டு உபயோக சிலிண்டரை மானிய விலையில் பெற்று கொள்ளலாம் என்றும் அதன்பிறகு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு …
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. அவற்றின் ஒரு பகுதிதான் டிஜிட்டல் பணபரிவர்த்தனை. இப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் …
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடலூர், சென்னை போன்ற கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு …
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ரோஜ்கார் …