தமிழகத்தில் பொதுவாக கார்த்திகை மாதங்களில் மழை பெய்வது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வங்கக்கடல் பகுதியில் …
தமிழகத்தில் பொதுவாக கார்த்திகை மாதங்களில் மழை பெய்வது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வங்கக்கடல் பகுதியில் …
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜம் புயலானது சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்ததால் …
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! 2 தமிழகத்தில் ஆண்டுதோறும் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு …
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து …
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்பொழுது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் …
இந்தியாவில் தங்கத்தின் விலையானது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தங்கம் விலையானது கடந்த மார்ச் மாதம் முதலே ஒரு நாள் …
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜம்” புயலாக மாறியுள்ளது. இந்த மிக்ஜம் புயலானது சென்னையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், …
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடித்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்துக் வருகிறது. இந்த போட்டி தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். …
இன்றைய காலக்கட்டத்தில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. முன்னதாக கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு மட்டுமே தங்கம் வாங்கி வந்தனர். ஆனால், தற்பொழுது வீட்டில் நடக்கும் எல்லா விஷேச …
இன்றைய அவசர காலக்கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்தவொரு இடத்திற்கும் போக முடியாத சூழல் நிலவி வந்தது. அதிலும் குறிப்பாக சென்னை …