தங்கம் என்றால் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகவும் குறைவுதான். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தங்கம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு சிலர் …
தங்கம் என்றால் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகவும் குறைவுதான். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தங்கம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு சிலர் …
கடந்த வாரம் மிக்ஜம் புயல் பாதிப்பால் சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதில் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நடுத்தெருவிற்கு வந்தனர். அந்த அளவிற்கு இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீடுகள், சாலைகள் …
வங்கக்கடலில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜம் புயலானது சென்னையை …
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்களாகவே சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளிலும், சாலைகளிலும் சூழ்ந்தது. இதனால் சென்னையே …
பொதுவாக சாதாரண சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கம் இன்றளவிலும் நம்மில் பலருக்கும் …
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த ரிசர்வ வங்கியின் மூலமாகத்தான் அனைத்து வங்கிகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனானது “ரெப்போ வட்டி விகிதம்” …
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கத்தினை எதிர்கால தேவை அல்லது சேமிப்பிற்காக வாங்கி வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு நாட்டின் …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த வாரம் வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜம் புயலாக மாறி சென்னை உள்பட திருவள்ளூர், …
சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னை உள்பட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழைநீர் …
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு “மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜம் புயலானது சென்னையை …