அடுத்தக்கட்டமாக விசாரணை அறிக்கையையும், அமைச்சரின் விளக்கத்தை வைத்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி குற்றபத்திரிகை தாக்கல் செய்யும் வேலைகளை அதிகாரிகள் விரைவில் தொடங்கலாம். இன்னும் ஓரிரு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் ஆச்சரியத்துக்கு இல்லை” என்றனர். நம்மிடம் …
Author: லெ. ராம்சங்கர்
`தமிழகத்தின் தலைநகராக திருச்சி மாறும்’ என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அண்மையில் பேசியிருந்தார். ஆனால் துரைமுகனின் கருத்து, தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் …
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடக்கும் மாநிலத் தேர்தல்கள் என்பதால் இதுவொரு அரையாண்டு தேர்வாகவே பார்க்கப்படுகிறது. …
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் “செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மருந்துகள் மூலமே குணப்படுத்தலாமே. இந்நிலையில் மருத்துவ காரணங்களாக ஜாமீன் கேட்பது திருப்தி அளிக்கவில்லை. அவரின் மருத்துவ அறிக்கையின்படி அவர் உயிருக்கு எந்த …
`பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் நவம்பர் 27-ம் தேதி வெளியே வருவார்” எனப் பேசி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன். இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17-ம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் …
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஆளுநர் தமிழிசை பேசுவது அர்த்தமற்றது. அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படினால் பேசினால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா என்றால் அதற்கும் …
இருக்கட்சிகளுமே மெகா கூட்டணி அமைப்போம் எனச் சொல்லி வந்தாலும் எந்த முன்நகர்வும் இல்லை. எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காமல் இருப்பது கட்சியை அக்டிவ்வாக வைத்திருக்க தடையாக இருக்குமென்பதால் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் ஜி.கே வாசன். ஏற்கனவே …
“ `இந்தியா’ கூட்டணி வந்தால் நீட் இருக்காது என்கிறார்கள். `இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் இருக்கிறதா… அவர்களுக்குளேயே விமர்சித்துக்கொள்கிறார்களே?” “பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவுக்குப் பேராபத்தாக இருப்பதோடு, வெறுப்பரசியலை விதைக்கிற பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். ஆகவே, …
புழல் சிறையில் இருக்கும் அமைச்சரை வெளியே கொண்டுவர தி.மு.க தரப்பு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், நீதிமன்றங்கள் ஜாமீன் தர தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பதோடு, அவரது நீதிமன்றக் காவலையும் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை …
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி எல்லைமீறி செயல்படுதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?” “தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் …
