`கூட்டணி சர்ச்சை' – பொதுக்குழுவில் முற்றுப்புள்ளி வைத்த

1 பூத்துக்கு 10 இளைஞர்களை இணைப்பது, மாதம் 1 லட்சம் பேரை கட்சியில் இணைப்பது, கிளை நிர்வாகிகளை நியமிக்க கட்டளையிட்டதோடு… அதனை சீமானே நேரடியாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர் மேலும், நாடாளுமன்றத் தேர்தல் …

Udhayanidhi: `துணை முதல்வராகிறாரா உதயநிதி?' – பரபரத்த

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி …

தமிழ்நாடு ரூ.6.6 லட்சம் கோடி… உ.பி ரூ.33 லட்சம் கோடி..! –

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், குஜராத், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை தமிழ்நாட்டைவிட அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மாநிலங்களிடையேயான முதலீட்டு நிலவரங்களை ஒப்பிடுவது சரியா.. …

`தமிழ்நாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடு’ யார் காரணம்…

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.6.6 லட்சம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் …

அதிர்ச்சியூட்டும் கடற்கொள்ளை சம்பவம்… இந்தியாவை

ஆனால் சோமாலியா வழியாக செல்லும் கப்பல்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுவது தொடர் கதையாகிவிட்டது. முந்தைய ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்னும் ஏடன் வளைகுடா பகுதியில் தாக்குதல்களை …

எண்ணூர்: `சாகும்வரை போராடுவோம்…' – 10-வது நாளாக

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …

`கேப்டன்’ விஜயகாந்த் குறித்து தொடர்ந்து சிலாகிக்கும் மோடி…

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “தே.மு.தி.க இனி என்னவாகும், விஜயகாந்த் மீதான அனுதாப அலை தேர்தல்வரை நீடிக்குமா என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. தே.மு.தி.க-வின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை பொறுத்தே அது அமையும். வரும் …

பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்… ‘அரசியல்’

நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் 2024-ம் ஆண்டின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் முக்கியத்துவம் பெறும். அதுபோல ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருப்பதும் கவனிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு …

`வெள்ள’ அரசியல் களத்தில் பேசுபொருளான உதயநிதி `பேச்சு’ –

இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். …

இந்தி திணிப்பை எதிர்ப்பதில் `ஓரவஞ்சணை’ காட்டுகிறதா திமுக?!

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் …