
அயோத்தியில் வரும் 22 – ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய திட்டமிட்டார். …
அயோத்தியில் வரும் 22 – ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய திட்டமிட்டார். …
புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி …
கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற …
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். அந்த மொத்த உறுப்பினர்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தது வெட்கக்கேடான விஷயம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?. தி.மு.க என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு …
அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். திருச்சி பி.ஹெச்.எல் …
திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் விடுதியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறறது. இந்த கூட்டத்தில் 15 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, கட்சி நிலைபாடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் …
தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை சார்ந்தவர். வேற மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பார்க்க வருவது பாராட்டுக்குரியது. அதேநேரம், அவர் பார்வையிட்டுவிட்டு ஆளுநராக தான் பதில் கூற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக பதில் …
புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …
அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் அவர்களுக்கு புகட்டுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 29 -ம் தேதி …
அதோடு, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் மேற்கொண்ட கரூர்-வாங்கல்-மோகனூர் இணைப்புச்சாலை பணிகளை ஆய்வு செய்ததோடு, அவை தரமற்றதாகப் போடப்படுகின்றன என்று சொல்லி, மறுபடியும் அந்தச் சாலைகளை தரமானதாகப் போடச் சொன்னார். இதனால், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்கும், கமிஷனருக்கும் இடையில் …