`துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே

புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரன், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் …

`ஸ்டாலின் குடும்பத்தைத் தாண்டித்தான் நீங்களெல்லாம் சோற்றில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் தி.மு.க அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தன. இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரும், …

"ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறுவதுதான்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

கம்யூனிஸ்ட்களின் கறுப்பு கொடி போராட்டம்… ரத்தான ஆளுநரின்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில், பிற்பகல் 2.45 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சித்தன்னவாசலுக்கு வருகை தந்து …

`அதிமுக என்னும் கட்சியை அழிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!'

கரூர் நகரிலுள்ள தனியார் மஹாலில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சார்பில், `கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். …

“நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; ராமர் அரசியலை

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு …

`ஆளுநர் பதவி ஒழிப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு!'-

தொடர்ந்து, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி சென்னை அம்பேத்கர் திடலிலிருந்து கட்சியினர் ஏந்தி வந்த சமத்துவ சுடரையும், மதுரை மேலவளவிலிருந்து ஏந்தி வந்த சுதந்திர சுடரையும், கீழ்வெண்மணியிலிருந்து கொண்டு வந்த சகோதரத்துவச் சுடரையும் …

`அதிமுக-வுக்கு எம்.ஜி.ஆர், காங்கிரஸூக்கு காமராஜர் போல்,

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் …

"ராமர் கோயில் குடமுழுக்கு என்பது பாஜக-வின் தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் நூற்றாண்டு விழா மற்றும் அறிவியல் மையம் கட்டடம் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற …

"பாஜக இந்துக்களுக்கான அரசு என்பது மிகப்பெரிய

தமிழ்நாட்டில் கூட கலைஞர் கருணாநிதி ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார். இவர்கள் யாரும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் எதிராக இருந்தது கிடையாது. அனைத்து மாநிலங்களிலும், மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் மக்களால் தன்னிச்சையாக …