திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …
திருமலை: ரதசப்தமியான நாளை (பிப்.16), திருமலையில் ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன. ரதசப்தமி விழாவை சூரிய …
திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கோயில் முழுவதும் …
திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாளான நேற்று காலை தங்க தேரிலும், இரவு குதிரை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் இன்று …
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தொலைபேசியில் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாப்பட உள்ளது. …