`நானும் இந்துதான். ஆனால், இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு’ என கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பா.ஜ.க-வை குறிவைத்துப் பேசிவரும் சூழலில், கோயிலுக்குள் நுழையாமல் வெளியேவே நின்று அவர் சாமி கும்பிடும் வீடியோவால், சித்தராமையா …
`நானும் இந்துதான். ஆனால், இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு’ என கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பா.ஜ.க-வை குறிவைத்துப் பேசிவரும் சூழலில், கோயிலுக்குள் நுழையாமல் வெளியேவே நின்று அவர் சாமி கும்பிடும் வீடியோவால், சித்தராமையா …
உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என …
தேமுதிக நிறுவனரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி உட்பட …
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராமர் கோயில் திறப்பு விழா மூலம் பா.ஜ.க தொடங்கிவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறது. இத்தகைய சூழலில், 2019-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட, அதேசமயம் நாடளவில் …
மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், பள்ளி ஆள்சேர்ப்பு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கைதாகியிருக்கின்றனர். மேலும், இந்த விவகாரத்தில், கட்சியின் …
மேலும், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மசூதிகள், மதரஸாக்களில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமியர்களும் முழங்க வேண்டும் …
புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) புத்தாண்டு உரையில், “தாய்நாட்டை மீண்டும் ஒருங்ணைப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது. சீனா நிச்சயமாக மீண்டும் ஒருங்கிணைக்கப்படும். தைவான் ஜலசந்தியின் இருபுறம் இருப்பவர்களும் …
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை …
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் அவற்றைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரும், முதலமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், …
ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் செல்லும். அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து …