
லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள், `இந்தியா” கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் களமிறங்கவிருக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், …
லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள், `இந்தியா” கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் களமிறங்கவிருக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், …
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS” திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில …
இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives’ என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் …
யாத்திரையின்போது, என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பல அனுபவங்கள் இருக்கின்றன. தொலைதூர கிராமங்களிலிருந்து, தெரியாத மக்கள் பலர், தேரைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்குடன் என்னிடம் வந்து, ராம் என்று கோஷமிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அதன் …
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். குறிப்பிட்ட மத நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக பா.ஜ.க அரசு நடத்துவதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் …
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மத்திய சென்னை தொகுதியின் செயல்வீரர்கள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை யு.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சென்னை தொகுதியின் …
அயோத்தி ராமர் கோயில், வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா காணவிருக்கிறது. “பிரதமர் மோடி மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் …
அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசு மற்றும் …
வெங்கைய நாயுடு மேலும், வளரும் அரசியல்வாதிகளுக்கான என்னுடைய அறிவுரை என்பது சித்தாந்தத்தைக் கடைப்பிடியுங்கள். ஒருவேளை தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். இதுதான் வழி. இல்லையென்றால் அரசியலின் மீதான மரியாதையை …
கர்நாடக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோலி, வங்கியில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் வந்த நிலையில், போலீஸார் தற்போது அவர் உட்பட மூன்று பேர்மீது …