
தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …
தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …
தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பா.ஜ.க-வை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக, சமூக வலைதளங்களில் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்’ என்ற தலைப்பில் `பாட்காஸ்ட் (Podcast)’ வெளியிட்டு வருகிறார். அந்த …
செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் என்ற அறிவிப்பு வெளியானபோதே, இந்தக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை பா.ஜ.க அறிமுகப்படுத்தப்போவதாக பேச்சுக்கள் எழுந்தது. …
ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் இந்தியாவை இந்த ராஷ்டிரம் என்றும், இந்துக்களுக்கான நாடு, இங்கிருப்பவர்கள் இந்துக்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருகின்றன. அதற்கேற்றாற்போல, பா.ஜ.க அரசும் `ஒரே நாடு ஒரே மதம்” நோக்கி நகர்வதாக எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. …
அந்த நோட்டீஸில், “டெல்லி அரசுப் பள்ளியில் இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ரோகிணியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் …
கர்நாடக உயர் நீதிமன்றம் மொத்தமாக, தேர்தல் நேரத்தில் ஊழல் செய்ததற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா, ஏ மஞ்சு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், அவர்கள்மீது …
அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா …
மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் மேலும், வினய் ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் விகாஸ் ஸ்ரீவஸ்தவா இதுபற்றி , “மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் எனது சகோதரர் வினய் ஸ்ரீவஸ்தவா கொல்லப்பட்டார். என் சகோதரர், அவரின் …
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அது போன்ற தீவிர வலதுசாரி அமைப்புகள் மதச்சார்பற்ற இந்தியாவை `இந்து ராஷ்டிரம்’ என்று கூறிவருகின்றன. இதில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வும், தங்களின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-ஸின் எண்ணப்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக …
சென்னையில், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பல்வேறு இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்லும் விதமாக, விம்கோ நகர் முதல், விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது பச்சை வழித்தடம், நீல …