
இந்த நிலையில், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்றும், இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நாக்பூரில் நேற்று …
இந்த நிலையில், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்றும், இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நாக்பூரில் நேற்று …
இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பாரத குடியரசுத் தலைவர் என மத்திய அரசு குறிப்பிட்டதால், நாட்டின் பெயரை பாரதம் என பா.ஜ.க மாற்ற …
செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியானதே தவிர, கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படவிருக்கிறது என்பது …
இவ்வாறான இரண்டுவிதமான விமர்சனங்களுக்கு இடையிலான சூழலில், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளும் விதமாக, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் – விகடன் …
இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் பாரதம் என்று மாற்றப்பட்டால், பாரதத்தை பா.ஜ.க என மாற்றிவிடுவார்களா என பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதம் பெயர் சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க-வை …
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியைக் குறிப்பிட்டு, “தேர்தலில் `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை விரட்டும்” என்று பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் …
அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …
இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …
அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா …
இந்த நிலையில், தற்போது முடிந்த ஏலத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் பெண்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மதுக்கடைகளை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக, கலால் துறை வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தமாக 100 மதுக்கடைகளைப் பெண்கள் ஏலம் …