
ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த …
ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த …
இந்த நிலையில், எடியூரப்பாவின் கருத்து என்பது அவரின் தனிப்பட்ட கருத்து என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்திருக்கிறார். ஹெச்.டி.குமாரசாமி கூட்டணி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “எடியூரப்பாவின் …
இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு டெல்லி, பாரத் மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இதில், அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட ஜி 20-ல் அங்கம் வகிக்கும் …
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதுமுதல், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகத்தை பா.ஜ.க அரசு விளம்பரம் செய்து வந்தது. …
டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 9, 10) இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக பலப்படுத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம், …
இப்படியிருக்க கடந்த சில நாள்களாகவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்றவாறே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, …
உத்தரப்பிரதேசத்தில், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களை கவர்ந்து மதம் மாற்றும் வேளையில் ஈடுபட்டதாக இருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், பைபிளைக் கொடுப்பது மதமாற்றத்துக்கான வேலை என்று கூற முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் …
திமுக அமைச்சர் உதயநிதி, கொரோனா, டெங்கு போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என என்று பேசியதை, பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதில், மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள் உதயநிதியைக் …
இந்த நிலையில், துருக்கி போல இந்தியாவும் தங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நா தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு துருக்கி தங்கள் நாட்டு பெயரை Turkey என்பதிலிருந்து …
சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் …