
மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த கூட்டம் அதற்காக மட்டும் தானா, அல்லது ஒரே நாடு ஒரே …
மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த கூட்டம் அதற்காக மட்டும் தானா, அல்லது ஒரே நாடு ஒரே …
இந்த நிலையில், “தான் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே நிதிஷ் குமாரை வீழ்த்திவிடும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் இந்தியா …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, தங்களின் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் நடந்த முதல் கூட்டத்தில் ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகள், பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் …
அதன்பின்னர் நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்” என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் …
தி.மு.க அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான `குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000′ என்ற திட்டத்தை ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை, இந்தாண்டுக்கான …
மதச்சார்பற்ற இந்தியாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், பழங்குடியினரும் தங்களின் தாய்மொழி, தங்களுக்கு தேவை எனப்படும் மொழிகளைப் பேசிவருகின்றனர். இதனாலே இந்தியாவுக்கென்று தேசிய மதமோ, தேசிய மொழியோ கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அப்படியொன்றை …
தே.மு.தி.க நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விஜயகாந்த், 2005-ல் இதே நாளில்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கிய பிறகு சந்தித்த முதல் சட்டமன்றத்தேர்தலில் தனித்து …
அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று அதிகாலை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த …
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 வரை சென்னை தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யா என்கிற சத்ய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை நடத்திவருகின்றனர். முன்னதாக, கடந்த …
கிம் ஜாங் உன் பயணித்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன? கிம் ஜாங் உன் பயணித்த இந்த பச்சை நிற ரயில் மொத்தமாக 90 பெட்டிகள் கொண்டது என்கிறார்கள். அனைத்து பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. …