சந்திரபாபு நாயுடு கைது விவகாரம்: மீசையை முறுக்கிய

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திரப் பிரதேசத்தில், அடுத்தாண்டு லோக் சபா தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்கூட இல்லாத …

மகளிர் இட ஒதுக்கீடு: "பெண்கள் என்ன பசுக்களை விட

இந்த அரசு பசுக்களைப் பாதுகாக்க விரும்பியது. அதை நான் ஆதரிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், பசுக்கள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணுவதற்கு நீங்கள் காத்திருக்கவில்லை. அந்தப் பசுக்கள், ஜெர்சியா, கிர் பசுவா அல்லது …

மகளிர் இட ஒதுக்கீடு: "ராஜீவ் காந்தியின் கனவு இன்னும்

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு’ மசோதாவை, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்டதுமுதல், காங்கிரஸ் …

மகளிர் இட ஒதுக்கீடு: “தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை பாஜக அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. …

மகளிர் இடஒதுக்கீடு: "2008-ல் காங்கிரஸும் தேர்தலுக்கு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித (மூன்றில் ஒரு பங்கு) இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் …

“இந்தியா நிலவை அடைந்துவிட்டது; பாகிஸ்தானோ கையேந்திக்

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு பொருளாதார நெருக்கடிக்குள்ளான பாகிஸ்தான், கடந்த ஆண்டு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்க ஆட்சி மாற்றத்தைக் கண்டபோதும், இன்றுவரை சீரான பொருளாதார நிலையை எட்டவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் …

Women Representation in Parliament: 61% பெண்களுடன்

இந்தியாவில் மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவிகித இடங்களை மகளிருக்கு ஒதுக்கும் வகையில், `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’-வை புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற …

நோ பேப்பர்ஸ், தானாக ஆஃப் ஆகும் மைக்… புதிய நாடாளுமன்ற

புதிய நாடாளுமன்றம்ட்விட்டர் அதோடு, புதிய நாடாளுமன்ற அவைகள் காகிதமற்ற அவைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக சட்டமன்றத்தைப் போல, புதிய நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எம்.பி-க்கள் முன்பு தனித் தனியாக டேப்லெட் (tablet) வைக்கப்பட்டிருக்கும் …

“தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை!" – பாஜக

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. பெரியார், அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று …

Seeman: “நான் தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை

பின்னர், போலீஸில் தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்த பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “2011-ல் புகார் கொடுக்கப்பட்டதே தி.மு.க, காங்கிரஸ் தூண்டுதலால்தான். இப்போதும் இந்த புகாரின் பின்னணியிலும் தி.மு.க-வின் தூண்டுதல் …