இந்தியாவில் 18 வயது ஆன அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வாறு, 18 வயதான அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். அதில், பலரும் ஜனநாயக கடமையாற்ற முன்வந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு அந்த …
இந்தியாவில் 18 வயது ஆன அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வாறு, 18 வயதான அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். அதில், பலரும் ஜனநாயக கடமையாற்ற முன்வந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு அந்த …
நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே களத்தில் இறங்கி என்னை எதிர்த்துப் போராடுங்கள். காங்கிரஸ்காரர்கள் நிறைய சொல்வார்கள், ஆனால் நான் தயாராகத் தான் இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் …
ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் பெயர்மாற்ற சர்ச்சை, அதானி மோசடி உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுத்துவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சியில் அரசியலுக்கு …
சனாதன விவகாரம் தொடர்பாக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அ.தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் …
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பா.ஜ.க-வில் …
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரூ.451 கோடி மதிப்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு, உத்தரப்பிரதேச அரசின் சார்பில் நிலத்துக்காக ரூ.121 கோடியும், கட்டுமான பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் …
தி.மு.க மூத்த அமைச்சர் துரைமுருகன், திமுக வெறும் 5 அணைகளை மட்டுமே கட்டியிருப்பதாக அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் …
இதற்கிடையே பிலிப்பைன்ஸின், போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் (OTS) கடந்த செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தில் சம்பவம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், “விமான நிலையத்தில் பயணியின் 300 டாலர் திருடுபோன விவகாரத்தில், பாதுகாப்பு அதிகாரி …
மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் 3-ன் வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சக எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி எனக் கூறியது பெரும் பூதாகரமாக …
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைச் சந்திக்கவே, 2024 தேர்தலிலும் தனித்துதான் களமிறங்குவோம் என்று கூறிவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நான்கு மாதங்களிலேயே, மதச்சார்பற்ற …