“இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் எங்களை அச்சுறுத்தவில்லை;

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதனிடையே, ஹமாஸ் …

“துரதிஷ்டவசம்; இந்தியப் பிரிவினை நடந்திருக்கக்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முகமது அலி ஜின்னா உட்பட பல இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தியதன் பேரில் 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் …

24 ஆண்டுகள் சிறை; Hamas-ன் முக்கியப்புள்ளி; இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ஒரு வாரத்துக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த மோதலில், …

“பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின், கனிமொழியை திமுக

சென்னையில் தி.மு.க மகளிரணி சார்பில், நேற்று `மகளிர் உரிமை மாநாடு” நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை மற்றும் கனிமொழியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் …

“70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறது…

இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, `நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்ற நோக்கத்தில், …

“ சென்னை சங்கமத்தை நடத்திய தங்கை, இப்போது இந்திய சங்கமத்தை

2029, 2034-ல் தான் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால். 2024-க்கு பிறகு மோடி ஆட்சியே இருக்காது. பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மேலும் இந்த சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட …

மகளிர் உரிமை மாநாடு: "பெண்கள் நிமிர்ந்து நின்று போராட

இந்த நிலை நீடித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 43 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்கள் வேலைக்கு …

“ஹமாஸ் விரும்பினால் அவர்களுடன் நாங்கள் தொடர்பில்

இதன்காரணமாக, சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது சர்வதேச சட்ட மீறல் என்று குற்றம்சாட்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்து, காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (சிஐஎஸ்) உச்சி மாநாட்டில் நேற்று பேசிய …

பெங்களூரு ஒப்பந்ததாரர் வீட்டில் IT ரெய்டு: கட்டு கட்டாக

இந்த நிலையில், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, “இந்தப் பணத்தை தெலங்கானாவில் …

Israel-Hamas: 7-வது நாளாகத் தொடரும் போர்; 3000-ஐ நெருங்கும்

இதனால், காஸா நகரம் முழுவதும் இருளில் மூழ்க, ஐ.நா அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric), “காஸாவில் …