
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா …
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா …
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக இன்றிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்பினார். அதற்குமுன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “பயண நாள்கள் தவிர்த்து 8 நாள்கள் …
21 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் …
இருப்பினும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, “காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பிடிவாதத்தால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது”‘ என இன்று தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் …
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை கூறுவது என்ன? டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, 1950-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில், `இறையாண்மை (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு (Republic)’ என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகம் …
பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …
ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் …
இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்கான முதல் நாளில், ஆன்லைனில் மட்டுமே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்திருப்பதாக ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் அறங்காவலர் …
கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடனேயே, இந்தியா கூட்டணியின் வேலைகளைத் துரிதப்படுத்தியது காங்கிரஸ். குறிப்பாக, சீட் பகிர்வு பேச்சு முன்னெடுக்கப்பட்டது. இன்னொருபக்கம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில், திரை மறைவில் …
லோக் சபா தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, உருவான நாள்முதல் இன்றுவரை கூட்டணிக்குள் சீட் பகிர்வு என்னவாக இருக்கும் என்பது பேசுபொருளாகவே இருக்கிறது. காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் …