இந்த சொத்துக்களில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயரில் 17 குடியிருப்புகள்/பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவை, Jetair Private Limited, Jet Enterprises Private Limited, Jet Airways (India) …
Author: சி. அர்ச்சுணன்
ஆளுநர் ரவி எனவே இந்த நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்த பிறகு உங்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க …
இந்த நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து தன்னை வெளியேற்ற நினைப்பவர்களில் தனது தலைமுடியைக்கூட தொட முடியாது என மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். தங்களின் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலர்ட் …
டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சாமஜ்வாதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), சி.பி.எம், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளின் எம்.பி-க்கள், தலைவர்கள் மற்றும் பிரபல ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் ஆகியோர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக …
வருகின்ற நவம்பரில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இதில் பெற்றிபெற்று …
அதோடு, `தமிழகத்துக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP – Inner Line Permit) …
உச்ச நீதிமன்றம் எனவே, இதில் யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமையில்லை. வெளிப்படைத்தன்மைக்கு தேவையானதை அறியும் உரிமை என்பது தேவையான நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க முடியும். மேலும், இந்த தேர்தல் பத்திரங்கள் …
மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக …
தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர்மீதும், அவரின் மனைவி …
