`உச்ச நீதிமன்ற வரலாற்றில் சிறப்புமிக்க நடவடிக்கை’ – 11

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான ஐஸ்வர்யா பாடி,“உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை உண்மையாகவே பாலின நீதிக்கான சேவையாகும். பெண் வழக்கறிஞர்களுக்கு இன்னும் கூடுதல் …

பாகிஸ்தான் எல்லைக்குள் இரானின் தாக்குதல்… அத்துமீறல் எனக்

ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இரண்டு தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த …

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்… மர்ம நபர்களின் தாக்குதலில்

காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன.  முன்னதாக, …

Israel-Hamas War: 100 நாள்களை கடந்த போர்; உக்கிர இஸ்ரேல்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …

`தினசரி தேவைக்கே 4 கி.மீ நடக்கிறோம்!’ – நிறுத்தப்பட்ட

இது குறித்து டிவிசனல் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசிய போது, “மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் வந்த பின்னர் பெண்கள் எல்லாரும் அரசு பேருந்துகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆகையால் அந்த நேரத்திற்கு பேருந்தை எதிர்பார்க்கும் …

ம.பி தோல்வி: “EVM மிஷினா… வியூகமா… என்ன தவறு?" –

நடந்து முடிந்த தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தெலங்கானாவிலும், மற்ற மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வும், மிசோரத்தில் ZPM கட்சியும் ஆட்சியமைக்கவிருக்கின்றன. இந்த …

தெலங்கானா: கே.சி.ஆரையும், ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்திய

தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக தனது பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் என பலரை ஈடுப்படுத்தியது. தெலங்கானா …

4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக – 12; காங்கிரஸ் – 3; வட

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. …

`சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், விளைவுகளைச் சந்திக்க

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் பா.ஜ.க, வெற்றியை நோக்கி நகர்கிறது. பா.ஜ.க …

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் …