Khalistan: இந்தியா-கனடா இடையே மோதல் அதிகரிப்பு; யார் இந்த

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது …

G20 New Delhi summit: எந்தெந்த உலகத் தலைவர்கள் ‘மிஸ்ஸிங்’? –

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வரும் 9, 10-ம் தேதிகளில், ‘ஜி – 20’ உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் …

ஒரே நாடு ஒரே தேர்தல்: சாதக பாதகங்களும்… ஆதரவு, எதிர்ப்பு

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் …

ADANI: அதானி குழுமம் மீதான புதிய குற்றச்சாட்டுகளும் அந்த

இது தொடர்பாக I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சர்வதேச அளவில் …

Senthil Balaji: `அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி', `பணப்

மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …

முதல்வர், அமைச்சரின் பொருளாதார புள்ளிவிவரங்களும் அதன் மீதான

ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் …

‘பாஜக மாடல் டோல்கேட்’ குற்றச்சாட்டு: பரனூர் டோல்கேட்

பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி அறிக்கையின் மூலம் தகவல் வெளியானது. மேலும், …

30 கிலோ நகைகள் ஏலம்; கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி; ஜெ.,

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 …

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் பரபரபூட்டும் இந்திய வம்சாவளி

இதையடுத்து, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) …

பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ – அரசியல்,

“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …