
அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் …
அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் …
இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் கோலோச்சி உள்ளதையே காட்டுகிறது. இதற்காக பாஜக–வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமி அவர்களும் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். …
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி மாநிலத்தின் கலாசாரமும், பெண்களின் பாதுகாப்பும் சீரழிக்கப்பட்டுவிட்டது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோ பார், மசாஜ் …
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, எதிர்கட்சிகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு …
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் …
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …
ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை …
2023 ஆகஸ்ட் வரை 56 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அதில் 53 சதவிகிதம் பெண்களுக்கான வங்கிக் கணக்குகள். எந்த மாநிலத்தில் என்ன திட்டம் செயல்படுத்தினாலும் அது நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான தொலைநோக்கு …
கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் …
புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …