புதுச்சேரி: “அரசின் இலவச சைக்கிள்களை மாணவர்கள் எடைக்கு

ஏற்கெனவே `துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கும் சைக்கிள்களை பள்ளி  மாணவர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்’ என காரைக்காலில் சில எம்.எல்.ஏக்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். சைக்கிள்கள் வாங்குவது குறித்து பெறப்பட்ட டெண்டரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த …

இன்ஸ்டாகிராம்: நிர்வாண சாட்டிங்… ஆபாச வீடியோக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகுந்த சோர்வுடனும், …

`தமிழக அரசின் செயல் தவறான முன்னுதாரணம்' – அமலாக்கத்துறை

ஒருவர் தவறு செய்தால், அவர் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தவறுதான். கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சியில், அமைச்சர்கள் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி …

கடலில் மிதந்து வந்த பெண்ணின் தலை… அதிர்ந்த மீனவர்களுக்கு

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து, இன்று காலை வழக்கம்போல மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது முகத்துவாரமும், கடலும் சந்திக்கும் இடத்தில் இன்று காலை பெண்ணின் மண்டை ஓடு ஒன்று கடல் நீரில் மிதந்து …

புதுச்சேரி: `தனியார் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு உயிர்களைக் கொன்று இருப்பது மட்டுமல்லாமல், 50-க்கும் மேற்பட்ட நபர்களை தீக்காயம் அடைய வைத்திருக்கிறது.  தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது இன்னும் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட …

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என சுமார் 12,000 பணியாற்றி வருகின்றனர். நிர்வாக குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், …

புதுச்சேரி: தரையில் அமரவைக்கப்பட்ட பழங்குடி மக்கள்;

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பழங்குடியின மக்கள் கௌரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அந்தச் சம்பவம், பலத்த சர்ச்சையை …

புதுச்சேரி: பழங்குடியின மக்களை தரையில் அமரவைத்த அதிகாரிகள்!

முதலமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம். மக்கள் விவசாயம் செய்ய ஆங்கிலேயர்களை எதிர்த்து, முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியின மக்கள். தெலங்கானாவில் 12 சதவிகிதம் …

புதுச்சேரி: “தடுப்புகள் இல்லை என்று பெட்ரோல் குண்டு போட்டு

அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் கொடுத்தது. மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் …

புதுச்சேரி: சுட்டிக்காட்டிய விகடன்; தட்டிக்கேட்ட திமுக…

இந்த நிலையில் நேற்று முன்தினம் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் தந்திருக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை வழியாக மக்கள் …