பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க …
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க …
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வியூகங்கள் பரபரக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியை வைத்து போடப்படும் அரசியல் கணக்குகளால், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. …
நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் செய்வேன். இந்த கட்சி வளரவேண்டும் என நினைக்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் குடும்ப அரசியல் வந்தால் அடியோடு எதிர்ப்பேன். தி.மு.க ஒரு விஷம். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. …
கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “அ.தி.மு.க கூட்டணியில் …
சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜி தொடர்பான பல ஆவணங்கள் …
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 …
தொடர்ந்து மீனாலோகு உள்ளிட்டோரின் கோரிக்கையை மேயர் கல்பனா நிறைவேற்றிட வேண்டும் என்றும் தி.மு.க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தி.மு.க மேயர் மீது, தி.மு.க மண்டல தலைவரே வெளிப்படையாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp …
தி.மு.க-வின் மற்ற கவுன்சிலர்களும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது முதன்முறை அல்ல. இதேபோல கடந்த மாமன்றக் கூட்டங்களிலும் கல்பனா, பிரபாகரன் இடையே …
‘திமுக மீது பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது. ஏன் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை.’ என சீமான் கேட்கிறார். அதிமுக ஊழல் பட்டியலை சீமான் வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் …
கோவை மணியகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபிநாத் – சரண்யா தம்பதி. இவர்கள் கோவை மேயர் கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்து பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து சரண்யா பேசுகையில், “இந்த காம்பவுண்ட்டில் …