பழனி முருகன் கோயிலில் போராட்டம்… பக்தர்கள் தாக்கப்பட்டனரா?

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில், சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் …

“ஸ்டாலின் ஐயா… எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!"

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ் இக்கூட்டத்தில் பேசிய …

“பேரிடரில் மாவட்ட பேரிடர், மாநில, தேசிய பேரிடர் என்று ஏதும்

வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்  நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட …

தேனி: திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கிய

தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தரப்புக்கும், தெற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே கோஷ்டிப்பூசல் இருந்து வருகிறது. ஏற்கெனவே கட்சித் தலைமை இரு மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து, கண்டித்திருந்தது.  …

“ராகுலுக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட

மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்​று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ​​ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். ​மகளிர் உரிமைத் தொகை என்ற …

`தமிழகத்திலுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க

டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சம்பாதிக்கக்கூடிய பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக்கில் செலவழிக்கின்றனர். குடிகார சமுதாயமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதே தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என …

`கஞ்சா, மதுவை ஒழிப்பதை விடுத்து சனாதனத்தை ஒழிப்போம்

தேனி மாவட்டத்தில் `என்மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கி அல்லிநகரம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பங்களாமேடு வரை நடைபயணம் மேற்கொண்டார்.  நடைபயணத்தில் …

தேனி​: அண்ணாமலை வருகையின் போது மின்வெட்டு – `சீப்பை ஒழித்து

ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதில் இருந்தே ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை. ஏன் என்றால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் கொள்ளை அடிக்க முடியாது என்பதால். ஊழல் மற்றும் குடும்ப கட்சிகள் ஒரு …

`மாநாடு வெற்றி'- மட்டன் சுக்கா, குடல் கூட்டு, சிக்கன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநாடு உணவு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மாநாட்டுக்கு 50 லட்சம் பேர் வருகை தர இருந்தனர். ஆனால் போலீஸாரின் கெடுபிடியால் 15 லட்சம் பேர் மட்டுமே மாநாட்டுக்கு …