சென்னை: “சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறேன். விமர்சனங்களுக்காக அடுத்த பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை” என ‘சலார்’ படம் குறித்து …
சென்னை: “சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறேன். விமர்சனங்களுக்காக அடுத்த பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை” என ‘சலார்’ படம் குறித்து …
திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை …
சென்னை: தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய். அதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை வெள்ள …
சென்னை: விஜயகாந்த் உடலுக்குஅஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது: விஜயகாந்தைப் பார்க்கப் போனா உடனேயே ‘சாப்பிட்டியா?’ன்னுதான் கேட்பாரு. லேசா தயங்கினாலே ‘முதல்ல …
சனிக்கிழமை திதி: திருதியை காலை 9.44 வரை. பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: ஆயில்யம் அதிகாலை 5.42 வரை. பிறகு மகம். நாமயோகம்: விஷ்கம்பம் பின்னிரவு 2.51 வரை. பிறகு ப்ரிதி. நாமகரணம்: பத்திரை காலை …
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். சாலிகிராமம் வீடு தொடங்கி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடந்த நல்லடக்கம் வரை விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலங்கிய கண்களுடன் பங்கேடுத்தார் மன்சூர் …
சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘Goodbye Captain…’ என கார்ட்டூன் வெளியிட்டு அமுல் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் …
சென்னை: “என் அப்பா சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் அன்று நான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அனைத்தும் கவனித்து கொண்டவர் விஜயகாந்த் அண்ணன்தான்” என்று நடிகர் பிரபு கூறியிருக்கிறார். தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான …
செஞ்சுரியன்: “ஒரேயொரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்திருக்க முடியாது; மற்ற பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும்” என்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் …
சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். மாலை 4.45 மணி அளவில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் …