கமல் வரிகள், ஸ்ருதிஹாசன் இசையில் லோகேஷ் கனகராஜ் – ‘இனிமேல்’ ஆல்பம்

சென்னை: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்வரி …

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் …

“ரோகித் இன்னும் இந்திய அணி கேப்டன் என்பதை மறவாதீர்” – யுவராஜ் சிங் @ மும்பை அணி விவகாரம்

மும்பை: “ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது” என்று மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 2013-ம் …

‘புதுப் படங்களுக்கு 48 மணி நேரத்துக்குள் விமர்சனம் செய்யக் கூடாது’ – கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை

திருவனந்தபுரம்: ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்குள் திரைப்பட விமர்சகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில், ‘ராஹேல் மாகன் கோரா’ …

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.176 கோடி வசூல்: மலையாள சினிமாவில் புதிய சாதனை!

சென்னை: மலையாள திரையுலகில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. முன்னதாக ‘2018’ திரைப்படம் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் …

ரஞ்சி கோப்பை: மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன்!

மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி …

19.5 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஆஸ்கர் விருது நிகழ்வு: சமூக வலைதளங்களிலும் முதலிடம்

Last Updated : 14 Mar, 2024 10:59 AM Published : 14 Mar 2024 10:59 AM Last Updated : 14 Mar 2024 10:59 AM லாஸ் ஏஞ்சல்ஸ்: …

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18-ல் தொடக்கம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 10 நாட்களும் …