கும்பகோணத்தில் மாசிமகப் பெருவிழா | மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

கும்பகோணம்: மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக …

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. TekTamil.com Disclaimer: …

“அரசியல் பேச விரும்பவில்லை” – சசிகலாவை சந்தித்த ரஜினிகாந்த் 

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் பேச விரும்பவில்லை” …

“அடுத்த 3 ஆண்டுகளில் ஹாலிவுட்தான்” – இயக்குநர் அட்லீ உற்சாகம் 

மும்பை: “பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் மிகப் பெரிய அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய …

“ஒரு தோல்விக்குப் பின் கிட்டிய அன்பு…” – மனம் திறந்த ஆமிர்கான் @ லால் சிங் சத்தா

மும்பை: “ஒரு தோல்விக்குப் பிறகு எனக்கு நிறைய அன்பு கிடைத்ததாக உணர்ந்தேன். படம் சரியாக போகவில்லை என்பது எனக்கு எமோஷனலாக மிகவும் காயப்படுத்தியது” என ‘லால் சிங் சத்தா’ பட தோல்வி குறித்து ஆமிர்கான் …

எஸ்.ஜே.சூர்யா – நானி காம்போ: ‘சூர்யாவின் சனிக்கிழமை’ கிளிம்ஸ் எப்படி?

சென்னை: தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை அவரது பிறந்த நாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் …

“காதல் படம் கேட்டோம், ஆக்‌ஷன் படம் கொடுத்தார்” – வருண்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘ஜோஷ்வா இமை போல காக்க’ . வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். படம், மார்ச் 1-ம் …

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் …

ரஞ்சி கோப்பை கால் இறுதி | சவுராஷ்டிராவை 183 ரன்னில் சுருட்டியது தமிழக அணி

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை 183 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது தமிழக அணி. கோவையில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணியானது …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 12 மாசி சனிக்கிழமை திதி: பௌர்ணமி மாலை 6 வரை. பிறகு தேய்பிறை பிரதமை. நட்சத்திரம்: மகம் இரவு 10.20 வரை. பிறகு பூரம். நாமயோகம்: அதிகண்டம் மதியம் 1.29 வரை. பிறகு …